சாலைகளுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவிட்டுள்ளது. […]
Breaking News
சத்தீஸ்கரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரண்!
சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 208 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் நக்சலைட்டுகள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். […]
கூட்டுறவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025-2026-ல் வழங்க தமிழ்நாடு […]
அரசு பேருந்தில் பட்டாசுகள் வெடித்த பள்ளி மாணவர்கள் : காவல்துறையிடம் ஒப்படைத்த நடத்துனர்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே அரசு பேருந்தில் பட்டாசு வெடித்த பள்ளி மாணவர்களை நடத்துனர் காவல்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. […]
மகளிர் உரிமைத்தொகை: உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” மகளிர் உரிமைத்தொகையாக […]
விஜய் மீது சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகள்
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தாமதமாக கூட்டத்திற்கு வந்து தான் காரணம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு :- […]
அங்கு அனுமதி கொடுத்திருந்தால் 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள்: நயினார் நாகேந்திரன்!
கரூரில் ரவுண்டானா பகுதியில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் சட்டமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு கட்சி […]
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மச்சாவு… சிபிசிஐடி விசாரணை தொடங்கியது!
மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை இன்று தொடங்கியுள்ளது. மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கடந்த 9-ம் தேதி […]
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும்… வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு விரைவில் தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த […]
குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் குண்டுவீச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் சமீபகாலமாக சில பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் […]
