அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். பதவி பறிப்பு – பின்னணி! அவர் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து […]
Breaking News
மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம் – தவெக தலைவர் விஜய்!
மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் […]
போராடாவிட்டால் வாக்குரிமை பறிபோகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் […]
தென் தமிழகத்தில் எடப்பாடி பெரும் தோல்வியை சந்திப்பார்- டி.டி.வி.தினகரன் கணிப்பு
பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,, […]
ஓபிஎஸ்,தினகரனுடன் இருந்து நட்பால் அதிமுகவிலிருந்து செங்கோட்டைய நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு
செங்கோட்டையன் நீக்கம் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முழுவதும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார்:- இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் […]
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட […]
கரூரில் 41 பேர் பலியான விவகாரம்… சிபிஐ அதிகாரிகள் முன் 4 பேர் ஆஜர்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணை முன்பு 4 பேர் இன்று ஆஜராகினர். கரூர் மாவட்டம் , வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக […]
இன்று ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?
இன்று புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பா என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மொந்தா புயலாக […]
இதுவும் பனையூரில் தானா?- தேவர் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
பனையூரில் உள்ள அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார் சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (அக்டோபர் […]
தேவர் என்பது சாதியின் அடையாளமல்ல… கவிஞர் வைரமுத்து விளக்கம்!
தேவர் என்பது ஒரு சாதியின் அடையாளம் என்று யாரும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் […]
